tag:blogger.com,1999:blog-1893770687986029134.post8512984196935612321..comments2023-08-05T04:18:18.580-07:00Comments on கலி காலம்: புலி பார்த்த கதை...Kumaranhttp://www.blogger.com/profile/01101651416422072836noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1893770687986029134.post-1372356129185931632012-06-17T03:37:45.093-07:002012-06-17T03:37:45.093-07:00"உயிர் ஊசலாடியது" என்பதை இங்கே "உயி..."உயிர் ஊசலாடியது" என்பதை இங்கே "உயிர் ஊஞ்சலாடியது" என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். வயிற்றுக்கும் வாய்க்கும் இடையே காற்று உருளை ஓடுவது போல ஒரு ஆட்டம்...அந்த உருளை தான் உயிரோ?...இமைகள் இயங்க மறுக்க, மூச்சு சத்தம் மூங்கில் காற்றாக, வியர்வை ஆறாக வழிந்தோட, வார்த்தைகள் "வனவாசம்" போய்விட,மூளையின் வேலை நிறுத்தம் கால் வரை தெரிந்திட, எண்ணங்கள் ஏதுமின்றி "வெற்றிட நிமிடத்தில்" துவைத்தெடுத்த மனதை, காயப்போட்டு மாயம் செய்து//<br /><br />திகில் உடனான த்ரில் வியாபித்த வர்ணனை!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-71611409876517402092012-06-10T18:56:49.882-07:002012-06-10T18:56:49.882-07:00அருமையான கட்டுரை மற்றும் காணொளி. எங்கே எடுத்தது எ...அருமையான கட்டுரை மற்றும் காணொளி. எங்கே எடுத்தது என்று சொல்லவேயில்லையே நண்பரே.... <br /><br />நாங்களும் சமீபத்தில் புலி பார்க்கச் சென்றிருந்தோம் பாந்தவ்கர் காடுகளுக்கு....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com