tag:blogger.com,1999:blog-1893770687986029134.post5063607194134476084..comments2023-08-05T04:18:18.580-07:00Comments on கலி காலம்: இளையராஜாவை நாம் இழிவு செய்கிறோமா?Kumaranhttp://www.blogger.com/profile/01101651416422072836noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1893770687986029134.post-52726110855474363662013-07-24T07:35:53.377-07:002013-07-24T07:35:53.377-07:00கடைசியில் இளையராஜாவின் பாடல் பாடப்படவேயில்லை. உண்ம...கடைசியில் இளையராஜாவின் பாடல் பாடப்படவேயில்லை. உண்மையில் இது வெறும் வதந்தி என்பதில் சந்தேகமேயில்லை.ஏன் ஒன்றுமேயில்லாத விஷயத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்? இளையராஜா அகில உலக அளவில் இன்னும் எதையுமே சாதிக்கவில்லை என்பதே உண்மை.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-85645804428300451532013-01-12T10:29:17.869-08:002013-01-12T10:29:17.869-08:00நல்ல கருத்து ராஜா என்றும் ராஜாநல்ல கருத்து ராஜா என்றும் ராஜாAnonymoushttps://www.blogger.com/profile/12776834738380474759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-27610922815742194922013-01-12T10:27:51.141-08:002013-01-12T10:27:51.141-08:00நல்ல கருத்து நல்ல கருத்து Anonymoushttps://www.blogger.com/profile/12776834738380474759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-1871144462207521972012-07-06T08:26:03.476-07:002012-07-06T08:26:03.476-07:00ஏதோ ஒரு விதத்தில் அந்தப் பாடல் கவர்ந்திருக்கவேண்டு...ஏதோ ஒரு விதத்தில் அந்தப் பாடல் கவர்ந்திருக்கவேண்டும். ஏதோ அஒன்று என்று தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-27883867227335177792012-07-02T03:34:22.718-07:002012-07-02T03:34:22.718-07:00Correcta sonneenga RamasamiCorrecta sonneenga RamasamiANALOGMANIAChttps://www.blogger.com/profile/01164777600645419006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-31631845699854182352012-06-29T19:59:00.256-07:002012-06-29T19:59:00.256-07:00நல்ல பதிவு ! நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷய...<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post_28.html" rel="nofollow"><b>நல்ல பதிவு ! நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் !<br /><br />உங்கள் தளத்திற்கு முதல் வருகை ! நன்றி !</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-86552005504311763262012-06-28T23:06:43.445-07:002012-06-28T23:06:43.445-07:00நீங்க இளையராஜாவை பெருமையா பேசுறீங்களா இல்லை கேவலப்...நீங்க இளையராஜாவை பெருமையா பேசுறீங்களா இல்லை கேவலப் படுத்துறீங்களான்னே தெரியவில்லை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஒலிம்பிக் கமிட்டி தேர்ந்தெடுத்த பாடலை இளையராஜா சரியாக இசையமைக்க வில்லை என்பது போல இருக்கிறது. மேலும் ரசனை ஆளாளுக்கு மாறுபடும். எல்லோரும் உங்களைப் போலவே ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இளையராஜா பாடல் ஒலிம்பிக் துவக்க விழாவில் இடம் பெறுவதே மகிழ்சிக்குரிய செய்தி, அதில் நொள்ளை நொட்டை பார்ப்பது எதற்கு?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-75680452475799658342012-06-28T20:38:58.910-07:002012-06-28T20:38:58.910-07:00that song is Nandhaan Ungappandathat song is Nandhaan UngappandaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-23252033283066010602012-06-28T18:51:41.703-07:002012-06-28T18:51:41.703-07:00This song has been selected because it is about SP...This song has been selected because it is about SPORTS. Other songs you have mentioned are not about sports.<br /><br />SaravananAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-9064870485200541932012-06-28T18:26:15.044-07:002012-06-28T18:26:15.044-07:00Anonymous (June 23, 2012 5:55 AM)அண்ணே பார்பனிய தா...Anonymous (June 23, 2012 5:55 AM)அண்ணே பார்பனிய தாழ்த்தப்பட்ட அப்படிங்கற மனோவியாதியில இருந்து கொஞ்சம் வெளிய வாங்க தல சுத்துது. அப்புறம் மொதல்ல மனுசனா பேசுங்க அதுக்கப்புறம் ஆன்மீகத்த பத்தி பேசலாம் நான் anonymous இல்ல தமிழ்நாட்டுல இருக்கிற ராமசாமி தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-51884451288185722952012-06-28T17:17:58.687-07:002012-06-28T17:17:58.687-07:00அப்படியே எந்தப் பாடலை ஒலிம்பிக்'க்கில் இசைக்க ...அப்படியே எந்தப் பாடலை ஒலிம்பிக்'க்கில் இசைக்க எடுத்திருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்...<br /><br />எம் எஸ் வி,இளையராசா மற்றும் எஸ்பிபி போன்றவர்கள் ஒருகால கட்டத்தின் கூறுகள்.<br />அவர்களை மீள எதிர்பார்ப்பது கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-2507256158816372222012-06-28T10:39:02.400-07:002012-06-28T10:39:02.400-07:00நான் நினைத்ததை தாங்கள் நெத்தியடியாக சொல்லி விட்டீர...நான் நினைத்ததை தாங்கள் நெத்தியடியாக சொல்லி விட்டீர்கள்ரொம்ப நன்றி! தெய்வத்தை கூட இவர்களின் சராசரி சண்டைக்குள் இழுப்பது அநாகரீகம்!தமிழ்ச் செல்வன்ஜீhttps://www.blogger.com/profile/03286910736093695021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-29179271750398255002012-06-28T07:24:07.080-07:002012-06-28T07:24:07.080-07:00அருமையான பதிவு
தங்கள் ஆதஙகமும் சரியே
ஆனாலும் இளைய ...அருமையான பதிவு<br />தங்கள் ஆதஙகமும் சரியே<br />ஆனாலும் இளைய ராஜா அவர்கள் நீங்களாக<br />வேறு யாருடைய இசையைத் தேர்ந்தெடுத்திருந்தால்<br />அதை வேறு விதமாக விமர்சித்திருப்போமா<br />இதற்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த யாருடைய <br />இசையையும் ஒலிம்பிக்கில் இசைக்கப்படவில்லையெனில்<br />இது பெருமைக்குரியது இல்லையா ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-61947052651210710822012-06-27T08:36:34.729-07:002012-06-27T08:36:34.729-07:00Nicely written article but i wish to point out th...Nicely written article but i wish to point out that this particular song was selected for Kabaddi event and i feel this song is most appropriate.<br />Logesh AravindanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-54981125116369703442012-06-27T08:28:56.046-07:002012-06-27T08:28:56.046-07:00இளையராஜா என்றதும் அவரின் ஆயிரக்கணக்கான தாலாட்டும் ...இளையராஜா என்றதும் அவரின் ஆயிரக்கணக்கான தாலாட்டும் இசைகள் தான் ஞாபகம் வரும் நமக்கு, ஆனால் சில குதர்க்கவாதிகளுக்குத்தான் அவரின் ஜாதி நினைவுக்கு வரும். அய்யா " எல்லாம்தெரிந்த ஏகாம்பரம்"களே .... அவரின் இசையை மட்டும் பருகுங்கள் <br />Very well said Mr.Vivek Kayamozhi. <br />Logesh AravindanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-44593844192644543642012-06-24T09:23:30.809-07:002012-06-24T09:23:30.809-07:00இளையராஜா என்றதும் அவரின் ஆயிரக்கணக்கான தாலாட்டும் ...இளையராஜா என்றதும் அவரின் ஆயிரக்கணக்கான தாலாட்டும் இசைகள் தான் ஞாபகம் வரும் நமக்கு, ஆனால் சில குதர்க்கவாதிகளுக்குத்தான் அவரின் ஜாதி நினைவுக்கு வரும். அய்யா " எல்லாம்தெரிந்த ஏகாம்பரம்"களே .... அவரின் இசையை மட்டும் பருகுங்கள் , அதை மட்டுமே அவர் நமக்காக கொடுக்கிறார், மற்றபடி ஆன்மிகம், சுயசாதி பற்றின்மை எல்லாம் அவரின் தனிப்பட்ட விஷயம். கோடிகோடி ரசிகர்கள் நெஞ்சில் ( தமிழ்,தெலுகு,மலையாளம்) உயர்ந்த இடத்தில் இருக்கிறார், இதற்க்கு மேலான கவுரவம் என்று வேறு என்ன இருக்க முடியும்? என்று அவருக்கு அங்கீகாரம் கிடைக்கல என்று புலம்புவோர் கூறலாம்....vivek kayamozhihttps://www.blogger.com/profile/11194516325849242516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-45416850787912055672012-06-23T11:26:58.466-07:002012-06-23T11:26:58.466-07:00You guys might even say that the sun shines out of...You guys might even say that the sun shines out of Raja's a$$. The Olympics is a global event. Even your sporting God Sachin does not mean much there. Please explain how the event will be honored by using, in its opening ceremony, one of the crappiest songs of a composer known mainly in South India?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-36976744111756163212012-06-23T10:04:29.502-07:002012-06-23T10:04:29.502-07:00Anna, Ramesh here.. I think there is a reason behi...Anna, Ramesh here.. I think there is a reason behind to select this song - http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2012/06/120618_olympicsong.shtml, Olympic committee might want to promote kabadi .RKhttps://www.blogger.com/profile/15954213330614330096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-68970992276711984602012-06-23T05:55:08.513-07:002012-06-23T05:55:08.513-07:00தமிழரை ஒழிக்கும் பார்பனீயத்தின் அடிமை இளைய ராஜா.
...தமிழரை ஒழிக்கும் பார்பனீயத்தின் அடிமை இளைய ராஜா. <br />சங்கரச்சாரி தவறு செய்தவர் என்று தெரிந்தும் தலையில் தூக்கி ஆடும் மனிதர். <br />பெரிதாக வளர்ந்த பின் சமுகத்தில் உள்ள பிற்படுத்த பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். <br />அதுவே கொடுத்த மக்களுக்கு நன்றி கடன், <br />அதை விடுத்தது பார்பான் கற்பித்த முக்தி என்ற தனி மனித சுகத்தை தூக்கி பிடித்து கோயில் குளம் அலையும் மனிதர். <br />இவ்வளவு வளர்ந்த பின்னும் சமுகத்தில் நிலவும் அவலங்களை தைரியமாக எதிர்க்காமல் இருந்தால் எப்படி,<br />எதிர்த்தால் பார்ப்பனீயம் இளையராஜாவை கேவலபடுத்தி நிர்மூலமாக்கி அனுப்பும் என்ற உண்மை தெரிந்து இருக்கலாம். <br />இவருக்கு எதற்கு அங்கிகாரம்? அதை வைத்து ஒன்றும் ஆக போவதில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-44981576305616681862012-06-22T19:27:46.997-07:002012-06-22T19:27:46.997-07:00நல்ல பகிர்வு..... எத்தனையோ அங்கீகாரங்கள் அவருக்கு...நல்ல பகிர்வு..... எத்தனையோ அங்கீகாரங்கள் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டியது..... ஆனாலும்... :( <br /><br />ஏதோ நீங்கள் கடைசியில் சொன்ன மாதிரி தான் மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டும் நண்பரே.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-51086748451452206612012-06-22T18:21:59.757-07:002012-06-22T18:21:59.757-07:00padhivu nandru
surendranpadhivu nandru<br />surendranAnonymousnoreply@blogger.com