tag:blogger.com,1999:blog-1893770687986029134.post290444704212768082..comments2023-08-05T04:18:18.580-07:00Comments on கலி காலம்: இது தேவையா?Kumaranhttp://www.blogger.com/profile/01101651416422072836noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1893770687986029134.post-71619018069644415532015-05-03T15:17:34.060-07:002015-05-03T15:17:34.060-07:00போராட்டங்கள் வேண்டும். அவை வெளியில் தெரியவேண்டும்....போராட்டங்கள் வேண்டும். அவை வெளியில் தெரியவேண்டும். கராணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதைத் தான் இன்று பெரும்பாலான அரசியல்வாதிகள் (வியாதிகள்) செய்து கொண்டிருக்கிறார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1893770687986029134.post-29361127827333491482015-05-03T03:57:19.929-07:002015-05-03T03:57:19.929-07:00புதிய கோணம். தெளிவாக அடித்து விட்டீர்கள் கடைசிப் ப...புதிய கோணம். தெளிவாக அடித்து விட்டீர்கள் கடைசிப் பத்தியில். <br /><br />//ஆனால் அப்படி செய்தால் அவர்கள் எப்படி "வெளியே" தெரிவார்கள்? விஷயம் முடிவுக்கு வருவதா முக்கியம்? அது எத்தனை பெரிதாக வெளியில் தெரிகிறதோ அதில் தானே "வெற்றி" இருக்கிறது? //<br /><br />செம்ம. காரணம் "பற்ற" வைப்பவர்களைப் "பற்ற" வைப்பவர்கள் அப்படியாப்பட்ட ஆட்கள்.<br /><br />ஆனாலும் ஒரு வழமையான கேள்வி கேட்டு நீங்களும் தமிழ்ச் சமூகத்திலொருவர் என்று சறுக்கி விட்டீர்கள். :))<br /><br />//ஒட்டு மொத்த மனிதப் பண்பாடு, உறவு மற்றும் உணர்வு முறைகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து, காணச் சகிக்காத வக்கிரங்களை காட்சிகளிலும் கேட்கச் சகிக்காதவற்றை பாடல்களாகவும் தமிழ்நாடு முழுக்க புகட்டிக் கொண்டே இருக்கும் படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும்// <br /><br />இது எல்லா விமர்சகர்களும் கேட்கும் வழக்கமான கேள்விதான். எல்லாப்பிரச்சனைகளின் போதும் கேட்கப்படுவதை நான் கவனித்து வருகிறேன். ஆனால் பதில் அவர்கள் அவற்றையும் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாமும் எதிர்க்கிறோம். ஆனால் வேறு வேறு வகையில். அவர்கள் அதை எதிர்ப்பதையோ அல்லது எதிர்க்காமல் விடுவதையோ நான் பிரச்சனையாகப் பார்க்கவில்லை.<br /><br />இவர்கள் ஏன் மகாபாரதம் ராமாயணம் போன்றவற்றை எதிர்ப்பதில்லை என்று தெரியவில்லையே. ஒரு சிலவற்றை ஏற்றுக் கொண்டு சிலவற்றை எதிர்ப்பது ஏனென்று புரியவில்லை.சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.com